எரிமலைத்தீவில் இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகள்
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை பப்பு நியூ கினியா, நவுரு உள்ளிட்ட கடல் கடந்த தடுப்பில் ஆஸ்திரேலிய அரசு காலவரையின்றி சிறைப்படுத்தியுள்ளதாகவும் இந்த வகையிலேயே புதிய காலனியவாத ஆஸ்திரேலிய பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வழியிலேயே அகதிகளை சட்டவிரோத குடியேறிகளாக ப்ரீத்தி பட்டேல் அடையாளப்படுத்துவதாக அவர் விமர்சித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்ட 13 அகதிகள் உயிரிழந்திருப்பதாக தனது கடிதத்ததில் கூறியுள்ள Chris Breen, இம்முகாம்கள் சித்ரவதை முகாம்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
படகு வழியாக வரும் அகதிகள் தொடர்பான ஆஸ்திரேலியாவின் தீர்வு பின்பற்றுவதற்கான ஒரு மாதிரி அல்ல என Chris Breen தெரிவித்திருக்கிறார்.
எரிமலைத்தீவில் இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகள்
Reviewed by Author
on
October 10, 2020
Rating:

No comments:
Post a Comment