துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் பலி
இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்து உள்ளன.
சம்பவத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் பலி
Reviewed by Author
on
October 20, 2020
Rating:

No comments:
Post a Comment