அண்மைய செய்திகள்

recent
-

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றவர் கைது!

கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கைதி, கண்டி நகரில் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்று இரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தப்பியோடியதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றவர் கைது! Reviewed by Author on November 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.