68 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு!
அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நீண்டகாலத்துக்கு முன்பு அவை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், மீட்கப்பட்ட சிலைகள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்தச் சிலைகளை இந்தியாவுக்கு கடத்தும் நோக்குடன் குளத்துக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
68 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு!
Reviewed by Author
on
November 09, 2020
Rating:
Reviewed by Author
on
November 09, 2020
Rating:


No comments:
Post a Comment