மன்னாரில் பிரதமருக்கு ஆசி வேண்டி சர்வ மதஸ்தலங்களில் பிரார்த்தனைகள்
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல்,திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பலியின் போது மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் அவர்களின் பணி சிறக்கவும் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
நாட்டின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பிரதமருக்கு ஆசி வேண்டி சர்வ மதஸ்தலங்களில் பிரார்த்தனைகள்
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:


No comments:
Post a Comment