அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 22, 23 கொரோனா ஆவது மரணம் இன்று பதிவாகியது

கொரோனா தொற்றால் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு பெண்களே இன்று உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் 22,23ஆவது மரணங்கள் பதிவாகியுள்ளன.

 கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயதான ஒருவரும், கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 10ஆவது மரணமாகவும் இது பதிவாகியுள்ளது.

இலங்கையில் 22, 23 கொரோனா ஆவது மரணம் இன்று பதிவாகியது Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.