அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதியோரங்களில் உயிராபத்தை ஏற்படுத்தும் பாரிய மரங்களை் தொடர்பில் மக்கள் விசனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக அண்மை நாட்களாக கன மழை பொழிவதோடு காற்று வீசுகின்றமையால் மரங்கள் முறிந்து விழுந்து வீதியால் பயணிக்கின்றவர்கள் காயமடைகின்ற சம்பவங்களும் இடம் பெற்று வருகின்றது.

 குறிப்பாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு வீதி ஓரத்தில் இருந்த மரமொன்று கடும் காற்று மற்றும் மழை காரணமாக சரிந்து விழுந்ததில் வீதியால் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதியோரங்களில் உயிராபத்தை ஏற்படுத்தும் பாரிய மரங்களை் தொடர்பில் மக்கள் விசனம்! Reviewed by Author on November 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.