நஞ்சருந்திய அர்ச்சகர் குடும்பம்! 16 வயது யுவதி பலி!
நஞ்சு அருந்துவதற்குரிய காரணம் எதுவும் தெரியவில்லை எனவும் ஆலய அர்ச்சகர் ஒருவரின் குடும்பமே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நஞ்சருந்திய அர்ச்சகர் குடும்பம்! 16 வயது யுவதி பலி!
Reviewed by Author
on
November 06, 2020
Rating:

No comments:
Post a Comment