நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
அத்துடன், கொழும்பு-12 பகுதியில் 88 வயதுடைய ஒருவரும் கொழும்பு-15 பகுதியில் 39 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பொரள்ள பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 15, 2020
Rating:

No comments:
Post a Comment