கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 இலட்சம் ரூபா பணம் மற்றும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளை!
இவ்வாறு கொள்ளையர்கள் பறித்த பையில் விற்பனைப் பணம் 6 இலட்சம் ரூபா இருந்த அதேநேரம் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுண் தாலிக்கொடி மற்றும் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட இழுபறியில் கழுத்தில் இருந்த சங்கிலி மட்டும் அறுந்து வீழ்ந்தமையினால் அது தப்பியது. இது தொடர்பில் பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து பொலிசார் மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 இலட்சம் ரூபா பணம் மற்றும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளை!
Reviewed by Author
on
November 15, 2020
Rating:

No comments:
Post a Comment