கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருவர் பலி
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், பண்டாரகம பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருவர் பலி
Reviewed by Author
on
December 15, 2020
Rating:

No comments:
Post a Comment