மட்டக்களப்பில் இதுவரை 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தற்போது யாழ். மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டல்களை அலட்சியம் செய்யாது உரிய வகையில் சமூக இடைவௌியைப் பேணி தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், சுகாதார நடை முறைகளை பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இதுவரை 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Reviewed by Author
on
January 16, 2021
Rating:

No comments:
Post a Comment