வவுனியா வளாகத்துக்குள் கொரோனா: 31 மாணவர்களுக்குத் தொற்று!
இந்தப் பரிசோதனையின் முடிவுகளின்படி, 31 அங்கு தங்கியுள்ள 31 மாணவர்ககுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்க்ள அனைவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதுவரைக்கும் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு குறித்த மாணவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
வவுனியா வளாகத்துக்குள் கொரோனா: 31 மாணவர்களுக்குத் தொற்று!
Reviewed by Author
on
May 13, 2021
Rating:

No comments:
Post a Comment