நாட்டில் இரண்டு விதமான பயணத் தடைகள்
அது தவிர இன்று (13) இரவு 11.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை (17) அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத் தடைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆயினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
நாட்டில் இரண்டு விதமான பயணத் தடைகள்
Reviewed by Author
on
May 13, 2021
Rating:

No comments:
Post a Comment