ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரத்துடன், இக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய ஓய்வூதிய அடையாள அட்டை, விவசாய/மீனவர் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர்/பொதுசன கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அஞ்சல் அலுவலகங்களுக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிரமங்களால் ஏதேனும் அலுவலகங்கள் திறக்கப்படாவிட்டால் 1950 துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்
Reviewed by Author
on
May 28, 2021
Rating:
Reviewed by Author
on
May 28, 2021
Rating:


No comments:
Post a Comment