மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி!
மேற்படி, தோட்டப் பகுதியில் இருந்த பாக்கு மரத்தில், பாக்கு பறிப்பதற்கு சென்ற 42 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார்.
மிருக வேட்டைக்காக குறித்த மின்வேலி போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி!
Reviewed by Author
on
May 12, 2021
Rating:

No comments:
Post a Comment