பயணக்கட்டுப்பாட்டிலும் அதிகரிக்கும் வாகன விபத்துகள்: ஒரே நாளில் ஐவர் பலி !
இவற்றில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தோரே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறுக்கு வீதிகளில் மிக வேகமாக சிலர் வாகனங்களில் பயணிக்கின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்புக்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாட்டிலும் அதிகரிக்கும் வாகன விபத்துகள்: ஒரே நாளில் ஐவர் பலி !
Reviewed by Author
on
June 16, 2021
Rating:

No comments:
Post a Comment