மாதகல் கடற்பரப்பில் 415 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
சம்பவம் தொடர்பில் தொண்டமனாறு மற்றும் குருநகர் பகுதிகளை சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சாவை கொண்டு சென்ற டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
மாதகல் கடற்பரப்பில் 415 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
Reviewed by Author
on
July 28, 2021
Rating:
Reviewed by Author
on
July 28, 2021
Rating:


No comments:
Post a Comment