நாட்டில் 2,250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு குடும்ப நல சுகாதார பணியகம், சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
தற்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Sinopharm தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 2,250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று
Reviewed by Author
on
July 18, 2021
Rating:

No comments:
Post a Comment