மன்னாரில் “மெசிடோ” நிறுவனத்தினால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான சுகாதார பொருட்கள் கையளிப்பு
முககவசம்,பற்பசை,கிருமிநீக்கி,பாதனி,சவர்காரம்,
சலவைதூள்,ஆடை, உட்பட்ட பதினொரு அத்தியாவசிய சுகாதார பொருட்கள் அடங்கிய 100 பொதிகள் மேற்படி கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு என கையளிக்கப்பட்டது
அதே நேரம் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ள 30 குடும்பங்களுக்கான அத்தியாவசிய நிவாரண பொருட்களும் மெசிடோ நிறுவனத்தினால் மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதது
மன்னாரில் “மெசிடோ” நிறுவனத்தினால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான சுகாதார பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
August 13, 2021
Rating:
Reviewed by Author
on
August 13, 2021
Rating:













No comments:
Post a Comment