ஒக்சிசன் இல்லாததால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலைமை ஏற்படாது – சுகாதார அமைச்சர்
மருத்துவ நோக்கங்களிற்கான ஒக்சிசனின் அளவு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தேவையான அளவு ஒக்சிசனை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விடயம் குறித்த விசாரணையை சிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்சிசன் இல்லாததால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலைமை ஏற்படாது – சுகாதார அமைச்சர்
Reviewed by Author
on
September 01, 2021
Rating:

No comments:
Post a Comment