வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு – 14 வயது சிறுவன் உயிரிழப்பு
இதனையடுத்து, தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் துப்பாச்சூடு நடத்திய சந்தேகநபர் அந்த பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு – 14 வயது சிறுவன் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 20, 2021
Rating:

No comments:
Post a Comment