“நீர் மூலகங்களை பாதுகாக்கும்” செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தின் ஊடாக முன்னெடுப்பு
மன்னார் நகர் பிரதேச செயலாளர்,மன்னார் நகரசபை தலைவர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சின்னக்கடை/ சாவற்கட்டு மற்றும் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் ,ஜிம்பிறவுண் நகரில் “RAHAMA” நிறுவனத்தின் உதவியில் நிர்மாணிக்கப்படும் 16 மலசலகூடப் பயனாளிளின் குடும்பத்தினரும், லீயோ கழகத்தினருடன் இணைந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டதுடன்
நீர் வாய்கால்களுக்கு அருகாமையில் கழிவு மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை நீர் நிலைகளில் வீசுவதை தவிர்க்கும் முகமாக தயரிக்கப்பட்ட சுவரொட்டிகளையும் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது
“நீர் மூலகங்களை பாதுகாக்கும்” செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தின் ஊடாக முன்னெடுப்பு
Reviewed by Author
on
October 23, 2021
Rating:
No comments:
Post a Comment