அண்மைய செய்திகள்

recent
-

இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும்-சதொச தலைவர்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள நாட்டரிசி தொகையை கிலோ ஒன்றுக்கு ரூ.98 என்ற ரீதியில் சதொச ஊடாக இன்று முதல் விற்பனை செய்யப்படுவதாக சதொச தலைவரான ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். சுங்க அனுமதியின் பின்னர் 9 கொள்கலன் நாட்டு அரிசி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்யும் நடவடிக்கை மேலும் விரிவடைகிறது.

 இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் இருந்த 81 சீனி கொள்கலன்கள் லங்கா சதொச நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சதொச கிளைகள் ஊடாக பொதுமக்களுக்கு சீனி இருப்பு விநியோகிக் கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும்-சதொச தலைவர்

இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும்-சதொச தலைவர் Reviewed by Author on October 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.