திடீர் வாகன பரிசோதனைகள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்து!
இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய எல்லைப் பகுதிகளில் திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
திடீர் வாகன பரிசோதனைகள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்து!
Reviewed by Author
on
October 21, 2021
Rating:
No comments:
Post a Comment