மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் பொது மகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார் - வெளியான காணொளி
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரை பின் தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து இரண்டு நபர்களில் ஒருவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் பொது மகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார் - வெளியான காணொளி
Reviewed by Author
on
October 22, 2021
Rating:

No comments:
Post a Comment