அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடும் மழை காரணமாக சிற்றாலயம் சேதம்

மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் நேற்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள சிற்றாலயம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது 

 நேற்றைய தினம் மாவட்ட முழுவதும் பெய்த கடும் மழைகாரணமாக சிற்றாலயத்தின் கூரை பகுதி இடிந்து ஆலயத்தினும் வீழ்ந்துள்ளது தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனாலும் சிற்றாலையத்தை சூல நீர் நிறைந்துள்ளமையினாலும் சிதைவுகளை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது



மன்னாரில் கடும் மழை காரணமாக சிற்றாலயம் சேதம் Reviewed by Author on November 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.