மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு-மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்த மன்னார் நீதிமன்றம்.
தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26) மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு-மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்த மன்னார் நீதிமன்றம்.
Reviewed by Author
on
November 26, 2021
Rating:
No comments:
Post a Comment