நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுமா?
இந்நிலையில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாது தொழிற்சங்க நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதென அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுமா?
Reviewed by Author
on
November 02, 2021
Rating:

No comments:
Post a Comment