இன்று (29) முதல் 50 வீத மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் செயற்பட அனுமதி
இதன் பிரகாரம், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு துணை வேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றிரவு (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (29) முதல் 50 வீத மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் செயற்பட அனுமதி
Reviewed by Author
on
December 29, 2021
Rating:
No comments:
Post a Comment