டொலர் இல்லை; பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளன; விலை உயரலாம்
குறித்த அத்தியாவசிய உணவு கொள்கலன்களை துறை முகத் திலிருந்து விடுவிக்காவிட்டால் , நாட்டில் பொருட்களின் விலை வேகமாக உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோதுமை மாவைத் தவிர ஏனைய அத்தியாவசிய உண வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு மாதத் திற்கு சுமார் 110 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு செல வாகிறமை தெரிய வந்துள்ளது.
டொலர் இல்லை; பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளன; விலை உயரலாம்
Reviewed by Author
on
December 29, 2021
Rating:
No comments:
Post a Comment