அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அமுதனின் ஒற்றை யானை சிறுகதை வெளியீடு

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணக்களத்தின் நிதிப் பங்களிப்புடன் மன்னார் அமுதனினால் எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பான ஒற்றையானை சிறுகதை நூல் நேற்று (Sunday 19.12.2021) மாலை 4.00 மணியளவில் வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது வாழ்வியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பத்து சிறுகதைகளை உள்ளடக்கி எழுதப்பட்ட குறித்த நூல் இன்றையதினம் மன்னார் பிரதேச செயலாலர் ம.பிரதீப் தலைமையில் வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது. 

 2021 ஆண்டுக்கான மன்னார் பிரதேச செயலக கலைஞர் ஒன்று கூடல் நிகழ்வில் மேற்படி புத்தகம் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் குறித்த நூல் ஆசிரியரின் நான்காவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.






மன்னார் அமுதனின் ஒற்றை யானை சிறுகதை வெளியீடு Reviewed by Author on December 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.