மன்னார் சாரணர் சங்கத்தால் சிரமதானம் முன்னெடுப்பு
சாரண சங்க தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ,DR.சில்வா அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட ஆணையாளரின் தலைமையில் சிரமதான பணிகள் இடம்பெற்றது.
இச்சிரமதான பணியில் மன்னார் மாவட்ட சாரண சங்க அங்கத்தவர்கள் மற்றும் மன்னாரில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளான மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை , மன் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை சாரணர்கள் மற்றும் மன்னார் மாவட்ட திரிசாரணர்கள் ஆகியோரும் இவ் சிரமாதான பணியில் கலந்து கொண்டனர்.
மன்னார் சாரணர் சங்கத்தால் சிரமதானம் முன்னெடுப்பு
Reviewed by Author
on
December 20, 2021
Rating:
No comments:
Post a Comment