மட்டக்களப்பில் குளிக்கச்சென்று காணாமற்போன 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு
இதன்போது, மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார்.
நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த ஏனைய இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.
இன்று பிற்பகல் வேளையில் ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவரின் சடலம் இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டது.
மட்டக்களப்பில் குளிக்கச்சென்று காணாமற்போன 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு
Reviewed by Author
on
January 16, 2022
Rating:
No comments:
Post a Comment