அண்மைய செய்திகள்

recent
-

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் பொறுப்பேற்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக இன்று(19) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

 அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 01.01.2014ம் ஆண்டு தொடக்கம் 2022.01.12 நேற்று வரை கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் பொறுப்பேற்பு! Reviewed by Author on January 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.