பசில் ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளருடன் இந்தியா பயணம்
பெற்றோலியப் பொருட்களுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
குறித்த 500 மில்லியன் டொலரில் 75 வீதமானவை இந்தியாவிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக பயன்படுத்த வேண்டுமென இந்திய EXIM வங்கி குறித்த ஒப்பந்தத்தின் பிரதான நிபந்தனையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
பசில் ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளருடன் இந்தியா பயணம்
Reviewed by Author
on
March 15, 2022
Rating:

No comments:
Post a Comment