ஜனாதிபதியின் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் - பிரதமர்
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் புதிய அமைச்சரவையை உருவாக்கவும் இணங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் - பிரதமர்
Reviewed by Author
on
April 30, 2022
Rating:

No comments:
Post a Comment