அண்மைய செய்திகள்

recent
-

மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்வெட்டானது முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக வர்த்தக நிலையங்கள் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலை மாணவர்கள் என பலரையும் கடுமையாக பாதித்துள்ளது குறிப்பாக வர்த்தக நிலையங்களில் குளீரூட்டியில் இருக்க வேண்டிய சில பொருட்கள் பழுதடைவதாகவும் மின்பிறப்பாக்கிகளை பாவிப்பதற்க்கும் எரிபொருள் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் நிலை காணப்படுகின்றமையினால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர் 

 இதனை விட பாடசாலைகளில் தவணைப்பரீடசைகள் இடப்பெற்று வருகின்ற நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர் இவ்வாறு மின்வெட்டானது முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது

சண்முகம் தவசீலன்
2022.04.03



மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பாதிக்கப்படும் பொதுமக்கள் Reviewed by Author on April 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.