அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக தமிழ்ப் பெண்!

இலங்கையின் புதிய பரீட்சை ஆணையாளராக திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் பதவி உயர்வு பெற்றார். இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளர் இவர் என்பது சிறப்பிற்குரியது. இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




இலங்கையின் பரீட்சை ஆணையாளராக தமிழ்ப் பெண்! Reviewed by Author on April 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.