ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!
இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் 30 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பிள்ளைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு ஆசிரியர் சமூகத்திடம் கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!
Reviewed by Author
on
April 24, 2022
Rating:
Reviewed by Author
on
April 24, 2022
Rating:


No comments:
Post a Comment