அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயார் - சபாநாயகர் கூறியதாக தகவல்

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்குவார்களாயின், ஜனாதிபதி பதவி விலக தயார் என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர் கூட்டத்தில் கூறியதாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற அமர்வில் இன்று (ஏப். 20) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கட்சித் தலைவர்களை அழைக்குமாறும், தமது கட்சி அதற்கு அனுமதி வழங்குவதாகவும் அவர் கூறினார்


.
இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயார் - சபாநாயகர் கூறியதாக தகவல் Reviewed by Author on April 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.