இலங்கையில் முடக்கப்படுகின்றன சமூக ஊடகங்கள்?
சமூக ஊடகங்கள் ஊடாக மேலும் வன்முறையைத் தூண்டினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, “சமூக ஊடகங்கள் மூலம் வன்முறைச் சம்பவத்தைச் செய்ய ஏதேனும் உந்துதல் அல்லது தூண்டுதலின் ஆபத்து இருந்தால், தற்போது உள்ள சட்டத்தின்படி செயல்பட வேண்டி ஏற்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முடக்கப்படுகின்றன சமூக ஊடகங்கள்?
Reviewed by Author
on
April 02, 2022
Rating:

No comments:
Post a Comment