நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்
மேலும் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஓமானிலிருந்து இந்த எரிவாயு தொகை நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment