கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைது!
இதன்போது 40 அகவையுடய குடும்பபெண்டும் அவரது கணவரான 49 அகவையுடைய முத்துஜயன் கட்டினை சேர்த இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்களை இன்று28.05.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைது!
Reviewed by Author
on
May 28, 2022
Rating:

No comments:
Post a Comment