எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்
இதனிடையே, இந்திய கடன் வசதியின் அடிப்படையில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக 120 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத்தவிர, எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ், 70 மில்லியன் டொலர் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.
அதற்கமைய, நாட்டில் தற்போது எரிவாயுவிற்கு காணப்படும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்
Reviewed by Author
on
May 09, 2022
Rating:
Reviewed by Author
on
May 09, 2022
Rating:


No comments:
Post a Comment