தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
ஆட்சியாளர்களே அப்பாவி பொது மக்களின் வாழ்க்கையை நசுக்காதீர்கள்,குழந்தைகளுக்கான பால்மா எங்கே,தொழிலாளர்களின் பட்டினிநிலைக்கு பதில் சொல்,பய்ங்கரவாத தடைசட்டத்தை நீக்கு,விலை உயர்வு உனக்கு என்ன விலையாட்டா,கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை வழங்க ஆவணை செய்,திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நிறுத்து,மன்னார் வளை குடாவில் கடல்வளங்களை அழிக்காதே,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே போன்ற பல்வேறு உணர்சி ரீதியாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டதை முன்னெடுத்தனர்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
May 01, 2022
Rating:

No comments:
Post a Comment