மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சர் விசேட உரை
இன்று(13) ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கூட்டத்தொடரில் பங்குபற்றும் இலங்கை தூதுக்குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.
மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சர் விசேட உரை
Reviewed by Author
on
June 13, 2022
Rating:

No comments:
Post a Comment