மன்னார் அச்சங்குளம் பகுதியில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகம்,மன்னார் பிரதேச செயலகங்கள்,இராணுவம்,பொலிஸ்,வேல்ட் விஷன்,அனர்த்த முகாமைத்துவ பிரிவு சென் ஜோன் ஆம்புலன்ஸ்,செஞ்சிலுவை சங்கங்கள் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து குறித்த ஒத்திகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்த குமார் ,உட்பட வைத்தியர்கள் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் குறித்த சுனாமி ஒத்திகை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் அச்சங்குளம் பகுதியில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை.
Reviewed by Author
on
June 09, 2022
Rating:

No comments:
Post a Comment