தந்தையை அடித்துக் கொன்ற மகன்
உயிரிழந்தவருக்கு வயது 66 .
குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியைத் தாக்கிய போது அவரைக் காப்பற்ற முற்பட்ட தந்தையை தடியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய 34 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையை அடித்துக் கொன்ற மகன்
Reviewed by Author
on
June 13, 2022
Rating:

No comments:
Post a Comment