நாளை இடம் பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து மன்னார் மக்களையும் கலந்து கொள்ள அழைப்பு
மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள்,மக்கள் பிரதி நிதிகள் சமூக செயற்பாட்டாளர்கள்,மீனவ சங்கங்கள்,தனியார் பேரூந்து சேவையினர் உட்பட பலரும் இணைந்து நாளைய தினம் மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மன்னார் பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளவுள்ளனர்
குறித்த போராட்டத்தில் மன்னார் தீவின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு பொதுமக்களையும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
நாளை இடம் பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து மன்னார் மக்களையும் கலந்து கொள்ள அழைப்பு
Reviewed by Author
on
August 28, 2022
Rating:

No comments:
Post a Comment